தளி எத்தலப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எத்தலப்ப நாயக்கர் என்பவர் தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டை 1,800களில் ஆண்ட ஒரு பாளையக்காரராவார்.[1].[2] தளி பாளையத்தை, அவர்களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுவந்துள்ளனர். [3] [4] பல இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலேய தூதர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியவர் இந்த எத்தலப்ப நாயக்கர் ஆவார்.[5] [6].[7].[8] [9][10] இதன்பிறகு படையெடுத்து வந்த வெள்ளையர்கள் இவரது கோட்டையை தரைமட்டமாக்கி பாளையத்தை கைப்பற்றி இவரைக் கொன்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-17. பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
  2. https://m.dinamalar.com/detail.php?id=1348203
  3. [1]
  4. [2]
  5. [3]
  6. https://m.dinamalar.com/detail.php?id=1455414
  7. https://patrikai.com/british-oficial-hanging-tn-king/
  8. https://www.newsj.tv/view/Hour-hall-to-freedom-fighter-Ethalappa-Nayakar-11905[தொடர்பிழந்த இணைப்பு]
  9. https://m.dinamalar.com/detail.php?id=2212967
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-17. பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி_எத்தலப்ப_நாயக்கர்&oldid=3585134" இலிருந்து மீள்விக்கப்பட்டது