உள்ளடக்கத்துக்குச் செல்

தளிர்மருங்கூர் பொன்னம்பல மூர்த்தி அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பொன்னம்பல மூர்த்தி ஐயனார் கோவில்
அருள்மிகு பொன்னம்பல மூர்த்தி ஐயனார் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு பொன்னம்பல மூர்த்தி ஐயனார் கோவில்
அருள்மிகு பொன்னம்பல மூர்த்தி ஐயனார் கோவில்
ஆள்கூறுகள்:9°46′22″N 78°58′54″E / 9.772851°N 78.981564°E / 9.772851; 78.981564
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:தளிர்மருங்கூர், திருவாடானை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
ஏற்றம்:32.25 m (106 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பொன்னம்பலமூர்த்தி
தாயார்:காளியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தளிர்மருங்கூர் பொன்னம்பல மூர்த்தி ஐயனார் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை-தொண்டி செல்லும் சாலை அருகே உள்ள தளிர்மருங்கூர் எனும் கிராமத்தில் அமைந்த அய்யனார் கோயில் ஆகும்.[1] பட்டங்கட்டியர் சமுதாய மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர்.

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பொன்னம்பலமூர்த்தி, காளியம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆனி மாதம் முக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". [www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம்]. Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017. {{cite web}}: External link in |publisher= (help)