தருண கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் தருண கணபதியின் உருவப்படம்.

தருண கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 2வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருண_கணபதி&oldid=3366099" இலிருந்து மீள்விக்கப்பட்டது