தமிழ்ப் பேரகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பேரகராதி எனப்படுவது நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் 1899 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதி ஆகும். இது இராமசாமி நாயுடுவின் பேரகராதியின் விரிவு ஆகும். இதில் பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட புதிய சொற்களுக்கு உடுக்குறி (*) இட்டுக் காட்டியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அகராதி

வெளி இணைப்புகள்[தொகு]

கதிர்வேல் பிள்ளையின் அகராதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பேரகராதி&oldid=3824986" இலிருந்து மீள்விக்கப்பட்டது