தமிழ்ப் புராணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புராணங்கள் எனப்படுபவை இந்து சமய தொன்ம நூல்கள் ஆகும். பெரும்பாலான புராண நூல்கள் வடமொழியில்யே எழுதப்பட்டன. இவற்றுள் பல 15-16 ம் நூற்றாண்டுகளில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. இவ்வாறு தமிழுக்கு வந்த புராணங்களே தமிழ்ப் புராணங்கள் எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_புராணங்கள்&oldid=680961" இலிருந்து மீள்விக்கப்பட்டது