தத்துவ சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவ சாரம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது கலித்துறை அந்தாதி எனவும் கூறப்படும்.
இதில் 100 கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_சாரம்&oldid=1133247" இலிருந்து மீள்விக்கப்பட்டது