உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டராம்பட்டு

ஆள்கூறுகள்: 12°09′15″N 78°56′50″E / 12.1542969°N 78.9473388°E / 12.1542969; 78.9473388
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டராம்பட்டு
அடைபெயர்(கள்): சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள நகரம்
தண்டராம்பட்டு is located in தமிழ்நாடு
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தண்டராம்பட்டு is located in இந்தியா
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°09′15″N 78°56′50″E / 12.1542969°N 78.9473388°E / 12.1542969; 78.9473388
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்திருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதிசெங்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்தண்டராம்பட்டு
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
 • மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்7,096
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 25
ஊராட்சி ஒன்றியம்தண்டராம்பட்டு
சென்னையிலிருந்து தொலைவு211 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு17 கி.மீ
செங்கத்திலிருந்து தொலைவு26 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு76 கிமீ
அரூரிலிருந்து தொலைவு65 கிமீ
இணையதளம்தண்டராம்பட்டு பேரூராட்சி



தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு வட்டத்தின் வருவாய் கிராமமும்[2], தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும்[3] ஆகும். தண்டராம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள் தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி தண்டராம்பட்டில் 7,096 பேர் வாழ்கிறார்கள்.[4]

சிறப்பு

[தொகு]

நீண்டகாலக் கோரிக்கையான தனித் தாலுக்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, எழுந்த தண்டராம்பட்டு புது வட்டத்திற்கு, இதுவே தலைமையகம் ஆகும்.

சாத்தனூர் அணை

[தொகு]

சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. Retrieved 2013-06-22.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2013-06-22.
  4. [https://web.archive.org/web/20110217153857/http://census2001.tn.nic.in/pca2001.aspx பரணிடப்பட்டது 2011-02-17 at the வந்தவழி இயந்திரம் Rural - Tiruvannamalai District;Chengam Taluk;Thandarampatti Village
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டராம்பட்டு&oldid=4127668" இலிருந்து மீள்விக்கப்பட்டது