டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1973 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://drsrkgacyanam.puducherry.gov.in/ |
டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி (Dr. Sarvepalli RadhaKrishnan Government Arts College), புதுச்சேரியின் யானத்தில் அமைந்துள்ள பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இது 1973ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்[தொகு]
- தெலுங்கு
- ஆங்கிலம்
- இந்தி
- பொருளாதாரம்
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
கல்லூரியை பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ைப்ப
வெளி இணைப்புகள்[தொகு]
- "Dr. Sarvepalli Radhakrishnan Govt. College". drsrkgacyanam.puducherry.gov.in. Archived from the original on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.