ஞா. பொன்னு பிள்ளை
தோற்றம்
ஞா. பொன்னு பிள்ளை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | வே. இரா. ஜெயராமன் |
| பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
| தொகுதி | தேனி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 செப்டம்பர் 1937 உப்பார்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | மதுரை, மதுரைக் கல்லூரி |
| தொழில் | சமூகசேவகர் |
ஞா. பொன்னு பிள்ளை என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள உப்பார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பல வருடங்கள் இருந்திருக்கிறார்.[1]