ஞானானந்த புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானானந்த புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை தோம் பிலிப்பு நாவலர் என்னும் கவிஞர் 1874ஆம் ஆண்டு பாடியுள்ளார். இது கிறித்தவ சமயத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

இந்நூலில் 1104 விருத்தப்பாக்கள் உள்ளன.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானானந்த_புராணம்&oldid=3175862" இலிருந்து மீள்விக்கப்பட்டது