ஞானானந்த கவி
ஞானானந்த கவி Gnanananda Kavi | |
---|---|
பிறப்பு | 16 சூலை 1922 ஐதராபாத், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
விருதுகள் | பத்மசிறீ ஆந்திரப்பிரதேச சாகித்ய அகாதமி விருது பாய்தி இலட்சுமைய்யா விருது ஆந்திரப்பிரதேச சம்சுகிருத்திகா சம்சுதா அம்சா விருது |
எசு. டி. ஞானானந்த கவி (S. T. Gnanananda Kavi) தெலுங்கானா மாநிலத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய கவிஞர் ஆவார்.[1][2][3]. இவர் 1922 ஆம் ஆண்டு சூலை 16 அன்று பிறந்தார் [2]. தர்ம கிரகம், வம்சதாரா, அக்சராபிசேகம், கோல்கொண்ட காவியம், கிரித்து பிரபந்தம், நாசீவித கதா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புராணக்கதைகளை உருவாக்கியுள்ளார். ஆந்திரப்பிரதேச அரசாங்கம் வழங்கும் சாகித்ய அகாதமி விருது, பாய்தி இலட்சுமைய்யா விருது, சம்சுகிருத்திகா சம்சுதா அம்சா விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார் [3] 1975 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1999 இல் தெலுங்கு பல்கலைக்கழகமும் கவிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன. [2001 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கிச் சிறப்பித்தது [4].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gnanananda Kavi (1990). The Vision in the Verses of Dr. Gnanananda Kavi. Rasagna Publications. பக். 92. http://books.google.ae/books/about/The_Vision_in_the_Verses_of_Dr_Gnananand.html?id=XRIgAAAAIAAJ&redir_esc=y.
- ↑ 2.0 2.1 "Indian autographs". Indian autographs. 2014. January 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "FullHyd". FullHyd. 2001. January 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2014. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. November 11, 2014 அன்று பார்க்கப்பட்டது.
புற இணைப்புகள்[தொகு]
- Gnanananda Kavi (1990). The Vision in the Verses of Dr. Gnanananda Kavi. Rasagna Publications. பக். 92. http://books.google.ae/books/about/The_Vision_in_the_Verses_of_Dr_Gnananand.html?id=XRIgAAAAIAAJ&redir_esc=y.