உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசப் எர்லாங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் எர்லாங்கர்

பிறப்பு (1874-01-05)சனவரி 5, 1874
சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புதிசம்பர் 5, 1965(1965-12-05) (அகவை 91)
செயின்ட் லூயிஸ் (மிசோரி), அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பரிசுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1944)

ஜோசப் எர்லாங்கர் (Joseph Erlanger) (சனவரி 5,1874 - திசம்பர் 5,1965) ஒரு அமெரிக்க உடலியங்கியலாளர் ஆவார், இவர் நரம்பியல் துறையில் தனது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர். எர்பர்ட் இசுபென்சர் காசருடன் இணைந்து, பல வகையான நரம்பு இழைகளை அடையாளம் கண்டதோடு அவற்றின் செயல்திறன், திசைவேகம், நரம்பிழையின் விட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை நிறுவினார். இந்தச் சாதனைகளுக்காக 1944 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Nobel Prize in Physiology or Medicine 1944". NobelPrize.org. Archived from the original on May 23, 2020. Retrieved October 29, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_எர்லாங்கர்&oldid=4436588" இலிருந்து மீள்விக்கப்பட்டது