ஜெபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் செபம் செய்யலாம். செபம் செய்வதால் உடல் நலம் மன நலம் ஆகியன கிடைக்கின்றன. மன அழுத்தம் குறைகின்றன. முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக செய்து வருவது நல்லது. யோகா தியானம் போன்றவற்றைச் செய்ய நேரம் காலம் ஆகியன கவனித்துதான் செய்ய வேண்டும் ஆனால் செபம் செய்ய எந்த விதக் கட்டுப்பாடும் தேவையில்லை. இதை தாங்களே அனுபவத்தில் உணரலாம்.

செபம் செய்பவர்களின் நம்பிக்கை செபத்தினால் பலன்கள் கிடைப்பது எ.கா: நோயாளிகள் குணமடைவது, பிரயாண நலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெபம்&oldid=3518077" இலிருந்து மீள்விக்கப்பட்டது