ஜெகதாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதாபி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஜெகதாபி என்ற கிராமம் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில், தாந்தோனி வட்டாரத்தில், கரூருக்கு தெற்கே சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம்[4].

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தொழிலாளிகளாவர். இக்கிராமத்தில் ஏறத்தாழ அறுநூறு குடும்பங்கள் வாழ்கின்றனர். ஒரு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இக்கிராமத்தில் ஒரு தனியார் வங்கியும், அஞ்சலகமும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதாபி&oldid=3573241" இலிருந்து மீள்விக்கப்பட்டது