ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம்

ஆள்கூறுகள்: 10°21′24″N 77°57′56″E / 10.356709°N 77.965461°E / 10.356709; 77.965461
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜும்ஆ பள்ளிவாசல்,எமக்கலாபுரம்
ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம் is located in தமிழ் நாடு
ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்எமக்கலாபுரம், திண்டுக்கல் மாவட்டம்
புவியியல் ஆள்கூறுகள், தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்10°21′24″N 77°57′56″E / 10.356709°N 77.965461°E / 10.356709; 77.965461
சமயம்இசுலாம்

ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எமக்கலாபுரம் எனும் ஊரில் உள்ளது. இப்பள்ளிவாசல் 250 ஆண்டுகள் பழமையானது.[1][2]

மதநல்லிணக்கம்[தொகு]

இப்பள்ளிவாசலில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.இது அப்பகுதியில் சிறந்த மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[1]

விரதம்[தொகு]

முகரம் பண்டிகையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் எமக்கலாபுரத்தை சுற்றி உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருப்பது வழக்கம். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மசூதியில் பெண்கள் தலையில் தீ கங்குகளை கொட்டியும், ஆண்கள் பூக்குழி இறங்கியும் நூதன நேர்த்திக்கடன்". jayanewslive. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2014.
  2. 2.0 2.1 "மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பள்ளிவாசல் "பூக்குழி" திருவிழா- சாதி மத பேதமில்லாமல் குவிந்த பக்தர்கள்!". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2014.