ஜமகண்டி

ஆள்கூறுகள்: 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E / 16.504741; 75.291882
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  பேரூராட்சி  —
ஜமகண்டி
இருப்பிடம்: ஜமகண்டி

,

அமைவிடம் 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E / 16.504741; 75.291882
மாவட்டம் பாகலகோட்டை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்[தொகு]

இங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.

அரசியல்[தொகு]

ஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

வேறு தகவல்கள்[தொகு]

1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.

சான்றுகள்[தொகு]

  1. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமகண்டி&oldid=3625009" இலிருந்து மீள்விக்கப்பட்டது