ஜமகண்டி
Jump to navigation
Jump to search
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°Eஆள்கூற்று: 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E |
மாவட்டம் | பாகலகோட்டை |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
ஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
தொழில்[தொகு]
இங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.
அரசியல்[தொகு]
ஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
வேறு தகவல்கள்[தொகு]
1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.