ஜனாபிமானி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனாபிமானி 1910 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்[தொகு]

இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன் ஆவார்.

உள்ளடக்கம்[தொகு]

இது இந்திய அரசு பற்றியும், உலகச் செய்திகளையும், தமிழ் மக்களுக்கான பல்வேறு குறிப்புகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனாபிமானி_(இதழ்)&oldid=1521759" இலிருந்து மீள்விக்கப்பட்டது