ச. ரமேசன் நாயர்
Jump to navigation
Jump to search
ச. ரமேசன் நாயர் എസ്. രമേശൻ നായർ | |
---|---|
![]() | |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் |
நாடு | ![]() |
நாட்டுரிமை | இந்தியா |
இலக்கிய வகை | கவிஞர், பாடலாசிரியர் |
ச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair) [1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.[2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.[4]