சோழ மண்டல சதகம்
Jump to navigation
Jump to search
சோழமண்டல சதகம்,[1] சதகம் எனும் சிற்றிலக்கிய வகையில் சோழர்கள் குறித்து பாடப்பட்ட நூறு பாக்களைக் குறிக்கும்.
சோழ மண்டல சதகம் நூலின் மறுபதிப்பினைத் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. [2]
ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலான பலரை சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் தகவல் இந்நூல் மூலம் தெரியவந்தது. [3]