உள்ளடக்கத்துக்குச் செல்

சோளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் உதகமண்டலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,745 (2011)

272/km2 (704/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 35.80 சதுர கிலோமீட்டர்கள் (13.82 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sholur

சோளூர் (ஆங்கிலம்:Sholur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

சோளூர் பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் நடுவட்டம் 16 கி.மீ.; நஞ்சநாடு ஊராட்சி 9 கி.மீ., உல்லாத்தி ஊராட்சி, மசினகுடி ஊராட்சி 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 7 கி.மீ. உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

35.80 சகி.மீ. பரப்பும், 15வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2762 வீடுகளும், 9745 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சோளூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/sholur/population
  5. Sholur Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளூர்&oldid=4247670" இலிருந்து மீள்விக்கப்பட்டது