சொ. ஞானசம்பந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொ. ஞானசம்பந்தன்
பிறப்புசொ. ஞானசம்பந்தன்
(1926-02-11)11 பெப்ரவரி 1926
புதுச்சேரி
இறப்பு7 மார்ச்சு 2021(2021-03-07) (அகவை 95)
தேசியம்இந்தியர்
கல்விதமிழ்ப்புலவர் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பிள்ளைகள்2 மகள், 3 மகன்


சொ. ஞானசம்பந்தன் (ஆங்கில மொழி: S. Gnanasambandan) (பிப்ரவரி 11, 1926 - மார்ச் 7, 2021) என்பது புதுச்சேரியில் பிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராவார். தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர். இவர் மலையப் பெருமாளின் தம்பி பேயரனாவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1926 ஆம் ஆண்டு புதுச்சேரி காரைக்காலில் பிறந்தார். வியட்நாம் மற்றும் பிரான்சில் பணியாற்றி, தாயகம் திரும்பி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1986 இல் தலைமையாசிரியராகப் பணிநிறைவு செய்தார்.[2]

நூல்கள்[தொகு]

  1. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?
  2. சிரிப்புக்கதை சிங்கவேட்டை
  3. மாப்பசான் சிறுகதைகள்
  4. மறைந்த நாகரிகங்கள்
  5. பிரெஞ்சு இலக்கிய வரலாறு
  6. லத்தீன் இலக்கிய வரலாறு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._ஞானசம்பந்தன்&oldid=3603903" இலிருந்து மீள்விக்கப்பட்டது