சொல்லின்செல்வர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சொல்லின் செல்வர் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொல்லின் செல்வர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 முனைவர் ம.லோகநாயகி[1] 2013

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லின்செல்வர்_விருது&oldid=1464047" இலிருந்து மீள்விக்கப்பட்டது