சேமக்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேமக்கலம்
சேமக்கலம்

சேமக்கலம் அல்லது எறிமணி[1] என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழரின் இசைக் கருவி ஆகும். இது ஒரு தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ். கெளமாரீஸ்வரி, தொகுப்பாசிரியர் (2003). கெளரா தமிழ் அகராதி. சாரதா பதிப்பகம். பக். 168 & 380. https://books.google.co.in/books?id=82lkAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமக்கலம்&oldid=3181636" இலிருந்து மீள்விக்கப்பட்டது