செ. இரத்தினவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. இரத்தினவேலு (S. Rathinavelu)(பிறப்பு 18 மே, 1956) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் வழக்கறிஞர் மற்றும் மூத்த அரசியல்வாதி ஆவார்.

References[தொகு]

  1. "Musiri Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Musiri, Tamil Nadu". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 24 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._இரத்தினவேலு&oldid=3463536" இலிருந்து மீள்விக்கப்பட்டது