செர்சா பாலம்
செர்ஷா பாலம் என்பது பாக்கித்தானின் கராச்சியில் உள்ள ஒரு மேம்பாலம் ஆகும். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலம் இடிந்து விழுந்தது, இதன் விளைவாக ஐந்து பேர் நசுக்கப்பட்டனர். [1]
செர்ஷா சூரியின் நினைவாக கராச்சியின் கியாமரி நகரத்தில் உள்ள செர்ஷாவின் சுற்றுப்புறம் மற்றும் செர்ஷா பாலம் மற்றும் பாக்கித்தானின் வா இராணுவ முகாமில் உள்ள செர்ஷா பூங்கா ஆகியவை செர்ஷா சூரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.
பாலம் இடிபாடு வழக்கு[தொகு]
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Crushed men in collapsing of bridge". The Express Tribune. May 15, 2012. http://tribune.com.pk/story/378841/shershah-bridge-collapse-crushing-disappointment-as-nine-men-acquitted/. பார்த்த நாள்: February 13, 2013.
- ↑ "Two ex-chiefs of NHA acquitted". Dawn. May 15, 2012. http://dawn.com/2012/05/15/shershah-bridge-collapse-case-two-ex-chiefs-of-nha-acquitted/. பார்த்த நாள்: February 13, 2013.