செம்பருத்தி (திரைப்படம்)
தோற்றம்
| செம்பருத்தி | |
|---|---|
| இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
| தயாரிப்பு | கோவைத்தம்பி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பிரசாந்த் ரோஜா செல்வமணி மன்சூர் அலி கான் நாசர் ராதா ரவி பானுமதி |
| வெளியீடு | |
| நாடு | |
| மொழி | தமிழ் |
செம்பருத்தி (Chembaruthi) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. செல்வமணி இயக்கத்தில், கோவைத்தம்பி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரோஜா, மன்சூர் அலி கான், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
| செம்பருத்தி | ||||
|---|---|---|---|---|
| பாடல்கள்
| ||||
| வெளியீடு | 1992 | |||
| ஒலிப்பதிவு | 1992 | |||
| இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
| நீளம் | 36:04 | |||
| இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு சாய்மிரா லகரி மியூசிக் | |||
| இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா | |||
| இளையராஜா காலவரிசை | ||||
| ||||
| தமிழ் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
| 1. | "செம்பருத்தி பூவு" | வாலி | கே. எஸ். சித்ரா, மனோ, பானுமதி | 4:52 | ||||||
| 2. | "ஜலக்கு ஜலக்கு" | வாலி | எஸ். ஜானகி, மனோ | 4:54 | ||||||
| 3. | "அட வஞ்சிரம்" | பிறைசூடன் | மலேசியா வாசுதேவன், குழுவினர் | 1:12 | ||||||
| 4. | "பட்டுப் பூவே" | முத்துலிங்கம் | எஸ். ஜானகி, மனோ | 5:06 | ||||||
| 5. | "நடந்தால் இரண்டடி" | பிறைசூடன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:04 | ||||||
| 6. | "நிலா காயும் நேரம்" | வாலி | எஸ். ஜானகி, மனோ | 4:49 | ||||||
| 7. | "கடலில எழும்புற" | வாலி | இளையராஜா | 5:01 | ||||||
| 8. | "கடலிலே தனிமையிலே... நட்டநடு கடல்மீது" | பிறைசூடன் | நாகூர் அனிபா, மனோ | 5:06 | ||||||
மொத்த நீளம்: |
36:04 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome To Sify.com". web.archive.org. 2014-04-27. Archived from the original on 2014-04-27. Retrieved 2022-01-08.
- ↑ "Chembaruthi (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". iTunes. 6 September 1992.
- ↑ Kamath, Sudhish (3 September 2012). "The MAESTro's MAGIC continues". The Hindu. https://www.thehindu.com/features/cinema/the-maestros-magic-continues/article3854443.ece.