சென்னை வேணுகோபாலசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வேணுகோபாலசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:பஜனைகோயில் தெரு, சூளைமேடு, சென்னை, எழும்பூர் - நுங்கம்பாக்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆயிரம் விளக்கு
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
மூலவர்:வேணுகோபால் சுவாமி
தாயார்:ராதா ருக்மணி அம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:உரியடி திருவிழா, 3வது நாள் அம்மன் கூழ்வார்த்தல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சென்னை வேணுகோபாலசாமி கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வேணுகோபால் சுவாமி, ராதா ருக்மணி அம்மாள் சன்னதிகளும், கங்கையம்மன், விநாயகர், வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணியர், நவகிரகம். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் உரியடி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் 3வது நாள் அம்மன் கூழ்வார்த்தல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)