செட்டிமல்லன்பட்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செட்டிமல்லன்பட்டி | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தூத்துக்குடி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
செட்டிமல்லன்பட்டி என்பது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள எல்லைநாயக்கன்பட்டி எனும் ஊராட்சிப் பகுதியிலிருக்கும் ஒரு சிறிய ஊராகும்.
இந்த ஊர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தெய்வச்செயல்புரம் எனும் ஊரிலிருந்து மீனாட்சிபட்டி செல்லும் கிராமச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இக்கிராமத்தில் விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ளது.