செட்டிமல்லன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செட்டிமல்லன்பட்டி என்பது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள எல்லைநாயக்கன்பட்டி எனும் ஊராட்சிப் பகுதியிலிருக்கும் ஒரு சிறிய ஊராகும். இந்த ஊர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தெய்வச்செயல்புரம் எனும் ஊரிலிருந்து மீனாட்சிபட்டி செல்லும் கிராமச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இக்கிராமத்தில் விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிமல்லன்பட்டி&oldid=3412155" இலிருந்து மீள்விக்கப்பட்டது