செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைபொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
உருவாக்கம்2007
தலைவர்எம்.ஏ.எம்.ஆர். முத்தையா
தலைவர்திருமதி கீதா முத்தையா
முதல்வர்முனைவர் சி.ஜெகதீசன்
கல்வி பணியாளர்
~125
மாணவர்கள்~1500
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்120"acres
சுருக்கப் பெயர்Chettinad Tech
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.chettinadtech.ac.in

செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Chettinad College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். [1] இக்கல்லூரியானது இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய படிப்புகளை வழல்குகிறது. கல்லூரியில் இரண்டு மாணவர் விடுதிகள் உள்ளன. இதில் ஒன்று மாணவர்களுக்கும் ஒன்று மாணவிகளுக்கும் ஆகும்.

நூலகம்[தொகு]

கல்லூரியானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நூலமானது ஆட்டோலிப் மென்பொருளைப் பயன்படுத்தி பராமரிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Adopt newer technologies". தி இந்து. 13 March 2010 இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100323000116/http://www.hindu.com/2010/03/13/stories/2010031361160300.htm. பார்த்த நாள்: 26 January 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]