செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்[1] தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் வட்டத்தில் செங்குந்த கோட்டம் என்னும் பகிதியில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.

செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:பாலக்காடு
அமைவிடம்:செங்குந்த கோட்டம்
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணிய சுவாமி(முருகன்)
தாயார்:வள்ளி, தெய்வானை
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு
அமைத்தவர்:செங்குந்தர் கைக்கோள முதலியார்[2]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவில் செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் முருகன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. மேலும் செங்குந்த நவவீரர்கள் சிலையும் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. https://books.google.co.in/books?id=tbR_LLkqdI8C&pg=PA105&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjdjpqy-OXqAhVb6XMBHQB0B_sQ6AEIKDAA#v=snippet&q=Sent%20ungha%20kottam%20&f=false. 
  2. ஆறுமுகன் அருற்தலங்கள்
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத்". தமிழ் இணையக் கல்விக்கழகம். {{cite web}}: External link in |publisher= (help)