செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம் | 1991 |
---|---|
நிறுவுனர் | டி.ஏ. ராமசாமி முதலியார் |
முதல்வர் | முனைவர் எஸ். ரவிக்குமார் |
கல்வி பணியாளர் | 250 |
மாணவர்கள் | 4000 |
அமைவிடம் | , , 11°24′28″N 77°55′34″E / 11.4078792°N 77.9261333°E |
வளாகம் | 22.5 ஏக்கர்கள் (0.09 km2) |
அறக்கட்ளை | செங்குந்த கைக்கோளர் கல்வி அறக்கட்டளை |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம், ஈரோடு |
இணையதளம் | www |
செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sengundhar Arts and Science College) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. செங்குந்தர் கலை மற்றும் கல்லூரி பெங்களூருவில் உள்ள தேசிய தர நிர்ணய கழகத்தின் 'ஏ' தரச்சான்றினையும், சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவினையும், புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக நிதியுதவிக் குழுவின் அங்கிகாரம் பெற்ற தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரியின் அறக்கட்டளையானது தமிழக அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கணினி படிப்புகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.[1][2][3]
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
- ↑ https://m.dinakaran.com/article/news-detail/931746
- ↑ https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=220