செங்கல் (கிராமம்)

ஆள்கூறுகள்: 8°22′09″N 77°06′03″E / 8.3693°N 77.1008°E / 8.3693; 77.1008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கல்
கிராமம்
ஆள்கூறுகள்: 8°22′09″N 77°06′03″E / 8.3693°N 77.1008°E / 8.3693; 77.1008[1]
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
மக்கள்தொகை 35,992

செங்கல் என்பது ஒரு கிராமம் ஆகும். இது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. [1] [2][3]

அமைவிடம்[தொகு]

திருவனந்தபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் செங்கல் கிராமம் உள்ளது. உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

சுற்றுலாத் தலம்[தொகு]

இந்தப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்தக் கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Villages with population approximately of 5000 or above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Yahoo Maps India : Chenkal". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  3. Kandamathu Kudumba Sangamam Published by K. K. N., Neyyattinkara 1995
  4. திருவனந்தபுரம் ப்ளாக்ஸ்பாட்
  5. தினமணி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்_(கிராமம்)&oldid=3837155" இலிருந்து மீள்விக்கப்பட்டது