செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நீரணிந்தீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:செங்கட்டான்குண்டில், செய்யார் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யார்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:நீரணிந்தீஸ்வரர்
தாயார்:அபித குஜாம்பாள்
குளம்:1
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:5
கல்வெட்டுகள்:1
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கட்டான்குண்டில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

இந்த கோயில் ஒரு குறுநில மன்னாரால் கட்டப்பட்டது .

இப்போது இயற்கையின் காரணத்தால் சிதலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஊர் இளைஞர்கள் காரணத்தாளும் ஊர் மக்களாளும் இப்போது வழிபாட்டு முறைக்கு வந்துள்ளது.

இருப்பினும் கோயில் வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது இத்திருகோயிலை புதியதாக கட்டமைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பணிக்கு,

Cell:6383036804 E-mail:pp830368@gmail.com

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் நீரணிந்தீஸ்வரர், அபித குஜாம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பிரதோஷ மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் பூசைகள் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)