சூர்யலங்கா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யலங்கா கடற்கரை (Suryalanka Beach) அல்லது பாபட்லா கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இது பாபட்லா பவநாராயண சுவாமி கோயிலிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும் குண்டூர் நகரத்திலிருந்து 50 மைல் தொலைவில் தெற்கிலும் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகில் பல ஓய்வு விடுதிகள் உள்ளன.[1][2]

சூர்யலங்கா கடற்கரை

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beach festival, Guntur". AP State Portal. 30 December 2019 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230407181527/https://www.ap.gov.in/?p=42019. பார்த்த நாள்: 10 March 2020. 
  2. "Beach festival". New Indian Express. 30 December 2019. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2019/dec/30/surya-lanka-beach-festival-on-january-11-12-2082683.html. பார்த்த நாள்: 10 March 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யலங்கா_கடற்கரை&oldid=3728692" இலிருந்து மீள்விக்கப்பட்டது