சுவாதி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாதி (பிறப்பு: 1970) தமிழ்ப் பெண் எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். தமிழ்நாடு, புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் 24 நூல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • சந்தனப்பூக்கள், 1990
  • சாரல் கீதங்கள் 1991
  • மரகத வெளிச்சம் 1992
  • வைகறைதென்றல் 1993
  • கவியின் நெஞ்சம் 1994
  • முத்துப் பந்தல் 1995
  • நேசச்சுடர் 1995
  • சந்தக்குயில் 1996
  • இனிக்கும் அமுதம் 1996
  • சூர்யநிலா 1997
  • காற்று சொன்ன ஹைகூ 1997
  • நட்சத்திர விழுதுகள் 1998
  • காயாத பனித்துளி 1999
  • நந்தவன நாட்கள் 2000
  • முழங்கு சங்கு 2001
  • போதிமரம் 2002
  • கொடியேற்றம் 2003
  • மெளன வெற்றி 2010[1]
  • உலகே பூச்செண்டு 2011
  • எல்லை என்பது இதயத்திற்கு இல்லை 2011
  • வசந்த ஊஞ்சல் 2012 (22-வது படைப்பு)[2]
  • மழைவெளிதனிலே 2013
  • நிலவோடு பேசும் நேரம் 2014
  • எந்த ஒப்பனையுமின்றி 2014
  • எனது வகுப்பில் உள்ள கடவுளர்களுக்கு 2014

மேற்கோள்கள்[தொகு]

  1. "கவிதை நூல் வெளியீடு". தினமணி. ஆகஸ்டு 20, 2010. http://www.dinamani.com/edition_trichy/article959470.ece. பார்த்த நாள்: 3 சனவரி 2015. 
  2. "கவிஞர் சுவாதியின் நூல் வெளியீட்டு விழா". தினமணி. ஆகஸ்டு 24, 2012. http://www.dinamani.com/edition_trichy/article1254721.ece. பார்த்த நாள்: 3 சனவரி 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_(கவிஞர்)&oldid=1890319" இலிருந்து மீள்விக்கப்பட்டது