உள்ளடக்கத்துக்குச் செல்

சுமதி சேத்ரமடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமதி சேத்ரமடே (Sumati Kshetramade)(7 மார்ச் 1913 - 1997) மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி எழுத்தாளர்[1] ஆவார்.[2][3] இவர் மருத்துவராயினும் எழுத்தாளராக நன்கு அறியப்படுகிறார். இவர் மராத்தி, குசராத்தி மொழிகளில் அதிகமாக எழுதிவருபவர் ஆவார்.

கல்வி

[தொகு]

1935-இல் மருத்துக் கல்வியினை முடித்த சுமதி சேகாதாடே பரோடாவில் வசித்து வந்தார். பின்னர் 1945-இல் மருத்துவ மேல் கல்விக்காக இங்கிலாந்துக்குச் சென்று, பின்னர் கோலாப்பூரில் குடியேறி மருத்துவம் செய்தார். இவரது முதல் நாவல், காந்த்பரி ஆதார் மருத்துவமனை சூழலை அடிப்படையாகக் கொண்டது. இவரது நாவல்களின் முக்கிய கருப்பொருள் பெண்களைச் சுரண்டுதல் குறித்ததாகும்.[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

நாவல்கள்

[தொகு]
  • சுராவணதாரா (1983)
  • பிரதிபாதா (1982)
  • மகாமாலி படாவா (1979)
  • ஆச்ஆத் மேக் (1976)
  • ஷர்வாரி ஷர்வாரி
  • யுகந்தாரா
  • அபாசு
  • மகாசுவேதா
  • அனுகர்
  • வ்ருண்டா
  • யாத்னியாசேனி
  • சாம்பராச்சி சிங்கே
  • ஜீவன்-சுவப்னா[5]
  • ஸ்ரீ கிருஷ்ணர்
  • சத்யப்ரியா காந்தாரி
  • அர்ப்பணிப்பு
  • சம்பராச்சி சிங்கே
  • சிந்துதுர்க்
  • எல்லைக் கோடு
  • சுமதிகந்தா
  • சேலா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajan, P. K. (1989). The Growth of the novel in India, 1950-1980. Abhinav Publications. p. 124. ISBN 978-81-7017-259-8.
  2. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 639. ISBN 8126008733.
  3. "Marathi writer Kshetramade dead". The India Network Foundation. Retrieved 27 April 2015.
  4. Bande, Usha; Atma Ram (2003). Woman in Indian short stories: feminist perspective. Rawat Publications. p. 75. ISBN 978-81-7033-778-2.
  5. Caṭṭopādhyāẏa, Śaratcandra; Manik Mukhopadhyay; Satyabrata Toy (1977). The Golden book of Saratchandra. All Bengal Sarat Centenary Committee. p. 102. கணினி நூலகம் 4513666.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதி_சேத்ரமடே&oldid=4241644" இலிருந்து மீள்விக்கப்பட்டது