உள்ளடக்கத்துக்குச் செல்

சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதர்சனி பெர்னாண்டோபிள்ளை
Sudarshani Fernandopulle
நா.உ
மருத்துவர், முதுகலை, MD
සුදර්ශනි ප්‍රනාන්දුපුල්ලේ
கோவிட் 19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம், தொற்றுநோய்களுக்கான இராசாங்க அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 2020 – 2024
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
நகரத் திட்டமிடல், நீர்வள இராசாங்க அமைச்சர்
பதவியில்
9 செப்டம்பர் 2015 – 12 ஏப்பிரல் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
உயர்கல்வி துணை அமைச்சர்
பதவியில்
22 மார்ச் 2015 – 16 சூலை 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010 – செப்டம்பர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1960 (1960-10-29) (அகவை 64)
நீர்கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
துணைவர்ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே
பிள்ளைகள்சமுர்தி, பானுக்கா
வாழிடம்கொச்சிக்கடை, நீர்கொழும்பு
முன்னாள் மாணவர்செப மரியா கன்னியர் மடம், நீர்கொழும்பு, கொழும்புப் பல்கலைக்கழகம், லா ட்ரோப் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, மருத்துவர்
தொழில்சிறப்பு மருத்துவர்
இணையத்தளம்இணையதளம்

சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle, பிறப்பு: அக்டோபர் 29, 1960), இலங்கை அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். இவர் இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு, முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2015, 2020 தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர், ஒரு வைத்தியர்.

உசாத்துணைகள்

[தொகு]