சுகதகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுகாதாகுமாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.

குடும்பம்[தொகு]

சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்சுமி ஆவார்.

படைப்புகள்[தொகு]

  • 1961 - முத்துசிப்பி
  • 1967 - பதிரபூக்கள்
  • 1968 - பாவம் மானவஹிரிதயம்
  • 1969 - இருள் சிறகுகள்
  • 1977 - இராத்திரி மழ
  • 1981 - அம்பாலா மணி
  • 1987 - குறிஞ்சி பூக்கள்
  • 1990 - துலாவர்ஷப்ப்ச
  • 1995 - ரதயே எவிடே

விருதுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகதகுமாரி&oldid=3935105" இலிருந்து மீள்விக்கப்பட்டது