உள்ளடக்கத்துக்குச் செல்

சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி
வகைபொது, மகளிர் கல்லூரி
உருவாக்கம்1962
முதல்வர்ச. பத்மினி
அமைவிடம், ,
வளாகம்ஊரகம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.sacollegeforwomen.in/

சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி (Seethalakshmi Achi College for Women), என்பது தமிழ்நாட்டின், பள்ளத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

அங்கீகாரம்

[தொகு]

இக்கல்லூரியை புது தில்லியிலுள்ள, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

துறைகள்[2]

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்
  • வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. Retrieved 2019-07-30.
  2. https://www.careers360.com/colleges/seethalakshmi-achi-college-for-women-pallathur/courses

வெளி இணைப்புகள்

[தொகு]