சி. வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. வேலு (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1975 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வேலு&oldid=3243900" இலிருந்து மீள்விக்கப்பட்டது