சி. சரவணகார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சரவணகார்த்திகேயன் (சிஎஸ்கே, பிறப்பு: ஆகத்து 13, 1984) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இணையத்திலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றிருக்கிறார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சரவணகார்த்திகேயன் கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் பிறந்தார். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பை முடித்தார். தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக‌ப் பணியாற்றுகிறார்.

நூல்கள்[தொகு]

  • மியாவ் - 2018 [சிறுகதை]
  • ஆப்பிளுக்கு முன் - 2017 [நாவல்]
  • இறுதி இரவு - 2016 [சிறுகதை]
  • 96: தனிப்பெருங்காதல் - 2018 [திரைப்படம்]
  • ஆகாயம் கனவு அப்துல் கலாம் - 2016 [அறிவியல்]
  • வெட்கம் விட்டுப் பேசலாம் - 2014 [வரலாறு]
  • குஜராத் 2002 கலவரம் - 2014 [வரலாறு]
  • சந்திரயான் - 2009 [அறிவியல்]

மின்னூல்கள்[தொகு]

  • சேர நன்னாட்டிளம் பெண்கள் - 2018 - அமேசான் கிண்டில்
  • பிரியத்தின் துன்பியல் - 2018
  • கமல் ஹாசனின் அரசியல் - 2017
  • ஐ லவ் யூ மிஷ்கின் - 2015 - DailyHunt
  • கிட்டதட்ட கடவுள் - 2013 - (அம்ருதா பதிப்பகம்)

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தினமணி நாளிதழ் செய்தி". https://www.dinamani.com/tamilnadu/2011/jan/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-295927.html. 
  2. "சரவணகார்த்திகேயன் சி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சரவணகார்த்திகேயன்&oldid=3501801" இலிருந்து மீள்விக்கப்பட்டது