சி. இராசா முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. இராசா முகம்மது (பிறப்பு: சனவரி 27 1951) கரிவலம் வந்த நல்லூர் என்ற இடத்தில் பிறந்த இவர் ஓய்வுபெற்ற அரச அலுவலரும், எழுத்தாளரும் 2004ல் ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய உறுப்பினரும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்றவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._இராசா_முகம்மது&oldid=927176" இலிருந்து மீள்விக்கப்பட்டது