சிவ்ராஜ் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல்
இந்திய உள்துறை அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 30 நவம்பர் 2008
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்லால் கிருஷ்ண அத்வானி
பின்னவர்ப. சிதம்பரம்
மக்களவையின் பேச்சாளர்
பதவியில்
ஜூலை 10 1991 – மே 22 1996
முன்னையவர்ரபி ராய்
பின்னவர்பி.ஏ. சங்மா
இந்திய பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
ஜனவரி 15 1980 – டிசம்பர் 2 1989
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னையவர்பிரணப் முக்கர்ஜி
பின்னவர்சங்கரராவ் சாவன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 12, 1935 (1935-10-12) (அகவை 88)
மகாராஷ்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
வேலைஅரசியல்வாதி

சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் (பிறப்பு அக்டோபர் 12, 1935) ஓர் இந்திய அரசியல்வாதி. மாநிலங்களவையில் உறுப்பினரான பாட்டீல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 26 நவம்பர் மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்தார், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [1]. முன்பு மக்களவையில் பேச்சாளராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indianexpress.com/news/fm-chidambaram-is-the-new-home-minister/392437/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்ராஜ்_பாட்டீல்&oldid=2339411" இலிருந்து மீள்விக்கப்பட்டது