சிவபெருமானின் அவதாரங்கள்
சைவ சமயக் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை சிவ அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும்,[1] சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது.
சிவ அவதாரங்கள்[தொகு]
- ஸ்வேதா
- சுதாரா
- மதனன்
- சுஹோத்திரன்
- கங்கணன்
- லோகாக்ஷி
- ஜெய் கிஷ்ஹவ்யன்
- தாதிவாகன்
- ரிஷபன்
- பிருகு
- உக்கிரன்
- அத்திரி
- கவுதமன்
- வேதசீர்ஷன்
- கோகர்ணன்
- ஷிகந்தகன்
- ஜடமாலி
- அட்டஹாசன்
- தாருகன்
- லங்காலி
- மகாயாமன்
- முனி
- ஷுலி
- பிண்ட முனீச்வரன்
- ஸஹிஷ்ணு
- ஸோமசர்மா
- நகுலீஸ்வரன்.
கருவி நூல்[தொகு]
மகாபுராணங்கலில் ஒன்றான கூர்ம புராணம்
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ தோன்றாப் பெருமையனே - சிவபுராணம்