சிவபுரி, கடலூர்
தோற்றம்
சிவபுரி | |
|---|---|
சிவபுரி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கடலூர் |
| ஏற்றம் | 19.95 m (65.45 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,706 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 608001 |
| புறநகர்ப் பகுதிகள் | வையூர், பெராம்பட்டு, வடபாதி, தென்பாதி |
| மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
| சட்டமன்றத் தொகுதி | சிதம்பரம் |
சிவபுரி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] திருநெல்வாயில் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 19.95 மீ. உயரத்தில், (11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிவபுரி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சிவபுரி ஊரின் மக்கள்தொகை 2,706 பேர் ஆகும். இதில் 1,344 பேர் ஆண்கள் மற்றும் 1,362 பேர் பெண்கள் ஆவர்.[3]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்
[தொகு]தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற உச்சிநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் சிவபுரி பகுதியில் அமைந்துள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாலை மலர் (2016-10-07). "திருஞானசம்பந்தர் பசி போக்கிய சிவபுரி திருத்தலம் - கடலூர்". www.maalaimalar.com. Retrieved 2025-01-03.
- ↑ "திருநெல்வாயில் (சிவபுரி)". www.kamakoti.org. Retrieved 2025-01-03.
- ↑ "Sivapuri Village Population - Chidambaram - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-03.
- ↑ "Arulmigu Uchinathasamy Temple, Sivapuri, Chidambaram - 608002, Cuddalore District [TM020718].,Arulmigu Uchinathaswamy,Arulmigu Uchinathaswamy". hrce.tn.gov.in. Retrieved 2025-01-03.