சிவன் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவன் என்பது ப. முத்துக்குமாரசுவாமி எழுதிய நூலாகும். இந்நூலில் சிவ வழிபாட்டினையும், சைவ சமயக் கடவுளான சிவனைப் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்நூலுக்கு ஆசியுரையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், அணிந்துரையை இரா. செல்வக் கணபதியும் எழுதியுள்ளனர்.