சிவன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவன் என்பது ப. முத்துக்குமாரசுவாமி எழுதிய நூலாகும். இந்நூலில் சிவ வழிபாட்டினையும், சைவ சமயக் கடவுளான சிவனைப் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்நூலுக்கு ஆசியுரையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், அணிந்துரையை இரா. செல்வக் கணபதியும் எழுதியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_(நூல்)&oldid=1906087" இலிருந்து மீள்விக்கப்பட்டது