சிவசைலனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவசைலனுர் எனும் கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1000 மக்கள் வசிக்கின்றார்கள்.[சான்று தேவை] பெரும்பான்மையான மக்கள் விவசாயமும் செங்கல் உற்பத்தியும் செய்கின்றனர். இக்கிராமம் மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதனால் இயற்கையாகவே இங்கு நல்ல காலநிலை நிலவுகிறது. இந்த ஊரில் இரண்டு கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது. இந்த ஊரில் உள்ள தொடக்க பள்ளியானது சுமார் 1878ல் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசைலனூர்&oldid=1908704" இலிருந்து மீள்விக்கப்பட்டது