சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் சிலாங்கூரிலிருந்து 1907ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

வெளியிட்டவர்

  • கந்தையா

சிறப்பு[தொகு]

இவ்விதழை வெளியிட்டவர் ஓர் இந்துவாக இருந்தாலும்கூட. இவ்விதழ் ஒரு இசுலாமிய இதழாகவே காணப்பட்டது.

பணிக்கூற்று[தொகு]

கற்றலும் கேட்டலும் ஞானங்கருதுற நிற்கிற் பரம் அவைவீடு

உள்ளடக்கம்[தொகு]

அறிவியல் கட்டுரைகள், இசுலாமிய கோட்பாடுகள் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.