சிறுமோலிகனார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறுமோலியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 61.
பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]
தோழி தலைவியிடம் சொல்கிறாள். 'என் செல்ல மகளே! தூங்கமாட்டாயா!' என்று அன்னை வினவுகிறாள். சிரல் பறவை முல்லைப்பூவை வாயிலே வைத்துக்கொண்டிருக்கும் நாடனை பரவிக்கொண்டிருக்கும் (தொழுதுகொண்டிருக்கும்) நம் கண் மூடவும் செய்யுமோ? என்கிறாள்.