சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைஒழுக்கம் துணிவுடைமை ஆற்றலுடைமை
வகைதனியார்
உருவாக்கம்2010
முதல்வர்முனைவர் ச. ஹமீதாபானு
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின்[1] இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி என்ற இடத்தில் உள்ளது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இக்கல்லூரியில் 4300 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் துறைகளின்[2] கீழ் 11 இ்ளங்கலை பட்டபடிப்புகளும், 5 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.[3]

விளையாட்டு சாதனை[தொகு]

சண்டிகரில் டிசம்பர் 2012 ல் நடைபெற்ற கோ கோ விளையாட்டில் வெற்றிபெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தன

பிற கல்வி நிறுவனங்கள்[தொகு]

சிறீ விஜய் வித்யாலயா மேனிலைப்பள்ளி, தருமபுரி.

சான்றுகள்[தொகு]